tag:blogger.com,1999:blog-5291108142314549038.post2089787110183101436..comments2023-07-05T15:32:08.935+05:30Comments on டுபாக்கூர் பதிவர்: சத்திய(மா) சோதனை பதிவுடுபாக்கூர் பதிவர்http://www.blogger.com/profile/11188236720829103359noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5291108142314549038.post-29177969035384593632010-10-17T12:57:15.092+05:302010-10-17T12:57:15.092+05:30//1969ல பிற்ந்த//
அட! சமீபத்தில்தான் பிறந்தீங்களா...//1969ல பிற்ந்த//<br /><br />அட! சமீபத்தில்தான் பிறந்தீங்களா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5291108142314549038.post-78809605524279408542010-10-07T21:43:36.732+05:302010-10-07T21:43:36.732+05:30நான் வாசிச்சிட்டேன் ‘The Immortals of Meluha’.
ந...நான் வாசிச்சிட்டேன் ‘The Immortals of Meluha’. <br /><br />நடுவுல அந்த 5 சிம்பல்களுக்கும் அர்த்தம் கண்டுபிடிச்சீங்களா? எனக்கு கூகிள் ஆண்டவர் உதவி செய்தார். விமர்சனம் எழுதுங்க சீக்கிரம்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5291108142314549038.post-27861829413392322412010-10-05T11:01:03.035+05:302010-10-05T11:01:03.035+05:30டுபாக்கூர் பதிவர் said...
புன்னகை தேசம், புளு...டுபாக்கூர் பதிவர் said...<br /><br /> புன்னகை தேசம், புளுகு தேசமா?<br /><br /> ஒன்னும் புரியலை!<br /> September 24, 2010 9:23 PM <br /><br />-------------------------------------------<br /><br /><br /><br /> நண்பரே உங்க பதில் படித்தேன் <br /><br />கீழே என் பதிவையும் படித்து பார்த்து உண்மை அறிந்திட..<br /><br /><br />புனைவு, புரளி என பலியாக்குதல் தொடர்ச்சியாக<br /><br /><br />http://punnagaithesam.blogspot.com/2010/09/blog-post_28.html<br /><br /><br /><br /><br />நுணலும் தன் வாயால் கெடும்.. - எத்தனை நிஜம்.?எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5291108142314549038.post-59484567468520288782010-10-03T21:05:53.522+05:302010-10-03T21:05:53.522+05:30நான் யாரை சொல்லுறேன்னு அவங்களுக்கு புரிஞ்சுட்டுங்க...நான் யாரை சொல்லுறேன்னு அவங்களுக்கு புரிஞ்சுட்டுங்க, உங்களுக்கு புரியலைன்னா அவங்கள்ட்ட கேளுங்க.chandru2110https://www.blogger.com/profile/18218304894278006521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5291108142314549038.post-3493008704890989322010-10-03T20:47:48.188+05:302010-10-03T20:47:48.188+05:30நம்ம ஆளோட கூட்டு வச்சுருக்கீங்களே , அது போதும் நீங...நம்ம ஆளோட கூட்டு வச்சுருக்கீங்களே , அது போதும் நீங்க இன்னும் நிறைய சாதீப்பீங்க.chandru2110https://www.blogger.com/profile/18218304894278006521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5291108142314549038.post-5224948586864608972010-10-03T13:30:59.191+05:302010-10-03T13:30:59.191+05:30படத்த ரிலீஸ் பண்ணிட்டு விமர்சனம் எழுதாட்டி எப்பட...படத்த ரிலீஸ் பண்ணிட்டு விமர்சனம் எழுதாட்டி எப்படி...?தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5291108142314549038.post-86362901621482518172010-10-03T01:58:46.130+05:302010-10-03T01:58:46.130+05:30நாலு கமெண்ட்டெல்லாம் இந்த பதிவுக்கு டூமச்!, அடுத்த...நாலு கமெண்ட்டெல்லாம் இந்த பதிவுக்கு டூமச்!, அடுத்த பதிவுல இருந்து வாசகர்கள் எழுதின கடிதம் போட்ற வேண்டியதுதான்...ம்ம்ம்ம்டுபாக்கூர் பதிவர்https://www.blogger.com/profile/11188236720829103359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5291108142314549038.post-42053117951835425992010-10-03T01:54:45.570+05:302010-10-03T01:54:45.570+05:30என்ன கொடுமை இது!, இப்படில்லாம் அவசரபட்டு முதல் பின...என்ன கொடுமை இது!, இப்படில்லாம் அவசரபட்டு முதல் பின்னூட்டம் போட்டால், என்னுடைய ஆல்ட்டர் ஈகோவோட பின்னூட்டத்தை எபப்டி போடறது...<br /><br />தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கு மதிப்பில்லை.... :))டுபாக்கூர் பதிவர்https://www.blogger.com/profile/11188236720829103359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5291108142314549038.post-44944125115252864192010-10-03T01:54:35.098+05:302010-10-03T01:54:35.098+05:30// நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருவாளர் ...// நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருவாளர் சோம்பேறித்தனத்துடன் அருமையான கூட்டணி அமைத்திருப்பதால் ///<br /><br />இதிலயுமா கூட்டணி :(<br /><br />// ”The Immortals of Meluha” பற்றி எழுதுவதாக ஏற்கனவே கூறியிருந்தேன். இன்னமும் முடிக்கவில்லை // <br /><br />சீக்கிரமா படிச்சு முடிச்சு விளக்கமா எழுதுங்க...<br /><br />// நிச்சயமாக எந்திரன் விமர்சனம் எழுத மாட்டேன் என்ற உறுதியை இங்கே தந்து விடுகிறேன். /// <br /><br />தப்பிச்சோம் எங்க பார்த்தாலும் எந்திரன் பதிவாகவே இருக்கு... கொஞ்ச நாளைக்கு பதிவுகள் படிக்க போறதில்லேன்னு இருக்கேன்..தோழிhttps://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5291108142314549038.post-16679728641226963832010-10-03T01:53:09.220+05:302010-10-03T01:53:09.220+05:30நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இந்த முதல் பின்னூட்டம...நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இந்த முதல் பின்னூட்டம்..<br /><br />அருமையான பதிவு!, படித்து விட்டு வெகு நேரம் பிரம்மை பிடித்தவன் போல் உட்கார்ந்திருந்தேன், என்ன ஒரு எழுத்து...சாருமோகம், ஜெய நிவேதிதா எல்லாம் உங்கள் எழுத்தின் முன்னால் பிச்சை வாங்க வேண்டும்.<br /><br />உங்களை நேரில் பார்த்தால் கட்டியனைத்து முத்தம் கொடுத்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.டுபாக்கூர் பதிவர்https://www.blogger.com/profile/11188236720829103359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5291108142314549038.post-24646240030920067942010-10-03T01:52:15.768+05:302010-10-03T01:52:15.768+05:30///ஆனால் நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் திரு...///ஆனால் நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருவாளர் சோம்பேறித்தனத்துடன் அருமையான கூட்டனி அமைத்திருப்பதால் அந்த மாதிரியான பதிவுகளை வாசிக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்காமல் போகிறது.//<br /><br />இதெல்லாம் தப்பிக்க்றதுக்கு வழி... எழுதறேனு சொன்னதையாவது சீக்கிறம் எழுதுங்க... அயோத்தி பத்தி எழுதுங்க... எந்திரன் பத்தி..அத்தன காசு போட்டு படம் எடுத்தாங்களே...இப்ப பெரிய ஹிட்டாமே...அது உங்க பார்வையில எப்படினு எழுதுங்க.... இப்படியே தப்பிச்சுட்டு இருந்தா எப்படிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.com